20 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 11 Aug 2021 1:11 AM IST (Updated: 11 Aug 2021 1:11 AM IST)
மதுரை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை,ஆக.
மதுரை மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் 10 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். மதுரை மாவட்டத்தில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 714 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 12 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
நேற்றுடன் இம்மாவட்டத்தில் 72 ஆயிரத்து 336 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 231 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





