ரெயில் பயணிகளிடம் சோதனை

x
தினத்தந்தி 13 Aug 2021 3:01 AM IST (Updated: 13 Aug 2021 3:01 AM IST)
சுதந்திர தினத்தையொட்டி ரெயில் பயணிகளின் உடைமைகள் சோதனை நடத்தப்பட்டது.
சுதந்திர தினத்தையொட்டி மதுரை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயில்வே போலீசார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பயணிகளின் உடைமைகளை பரிசோதித்த போது எடுத்த படம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





