புதிய நகை வாங்கி தரக்கேட்ட மனைவி மீது கொதிக்கும்பாலை ஊற்றிய எலக்ட்ரீசியன்

புதிய நகை வாங்கித் தரக்கேட்ட கேட்ட மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.
வாடிப்பட்டி,
புதிய நகை வாங்கித் தரக்கேட்ட கேட்ட மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.
புதிய நகை கேட்டார்
இந்த நிலையில் ஜெயபிரதா தனக்கு திருமணம் முடிந்ததில் இருந்து கணவர் அருண்குமாரிடம் புதிதாக நகை வாங்கி தரும்படி கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அருண்குமாரும் நகை வாங்கி தருவதாக கூறி நாட்களை கடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஜெயபிரதா தனது குழந்தைக்கு அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தனது கணவர் அருண்குமாரிடம் வழக்கம் போல் புதிதாக நகை வாங்கி தரும்படி தகராறு செய்துள்ளார்.
கொதிக்கும் பாலை ஊற்றினார்
இது குறித்து ஜெயபிரதா கொடுத்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் வழக்குபதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story






