மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

x
தினத்தந்தி 15 Aug 2021 12:54 AM IST (Updated: 15 Aug 2021 12:54 AM IST)
மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
பேரையூர்,
லாரியில் இருந்த அருண்குமார் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் டிப்பர் லாரியை மணலுடன் பறிமுதல் செய்து நாகையாபுரம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மார்நாடு என்பவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





