மேலும் 5 பேருக்கு கொரோனா


மேலும் 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Aug 2021 7:26 PM GMT (Updated: 29 Aug 2021 7:26 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரு பெண் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 477 ஆனது. அதேநேரம் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 97 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story