மேலும் 4 பேருக்கு கொரோனா


மேலும் 4 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Sep 2021 5:51 PM GMT (Updated: 1 Sep 2021 5:51 PM GMT)

தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தேனி: 
தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 209 ஆக அதிகரித்தது. மேலும் இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் நேற்று குணமாகினர். தற்போது மாவட்டத்தில் 82 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story