பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

x
தினத்தந்தி 7 Sept 2021 7:36 AM IST (Updated: 7 Sept 2021 7:36 AM IST)


மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* ஆவடியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும், மூர்மார்க்கெட்டியில் இருந்து எண்ணூருக்கு அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* ஆவடியில் இருந்து எண்ணூருக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணிக்கு மின்சார ரெயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* ஆவடியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும், மூர்மார்க்கெட்டியில் இருந்து எண்ணூருக்கு அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* ஆவடியில் இருந்து எண்ணூருக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணிக்கு மின்சார ரெயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire