காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 44 பேர் பாதிப்பு


காஞ்சீபுரம்  மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 44 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 16 Sept 2021 4:24 PM IST (Updated: 16 Sept 2021 4:24 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

 மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 366ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 71 ஆயிரத்து 785 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சைப் பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,238ஆக உயர்ந்தது. 343 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 More update

Next Story