தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 2 ஆயிரம் டன் நெல் வந்தது

x
தினத்தந்தி 30 Sept 2021 1:42 AM IST
தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 2 ஆயிரம் டன் நெல் கொண்டுவரப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து அரிசி, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு வந்தது. இந்த நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தத
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





