ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Sept 2021 1:54 AM IST (Updated: 30 Sept 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 116 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 1,800 ஆக உயர்ந்தது. இதில் 99 ஆயிரத்து 933 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 117 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 1,197 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 670 பேர் பலியாகி உள்ளனர்
1 More update

Next Story