ஆபத்தான நிழற்குடை

x
தினத்தந்தி 1 Oct 2021 3:34 AM IST
பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்டது எல்லீஸ்பேட்டை. இங்கு அமைந்திருக்கும் பஸ் நிழற்குடையின் மேற்கூரை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து உள்ளது.
பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்டது எல்லீஸ்பேட்டை. இங்கு அமைந்திருக்கும் பஸ் நிழற்குடையின் மேற்கூரை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் மீது மேற்கூரை விழ வாய்ப்பு உள்ளது. இங்கு தினமும் 200 பயணிகளுக்கு மேல் வந்து பஸ் ஏற காத்திருக்கிறார்கள். ஏதாவது அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு நிழற்குடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





