- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சைக்கிள் பேரணி

x
தினத்தந்தி 3 Oct 2021 2:33 AM GMT (Updated: 2021-10-03T08:03:41+05:30)


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஐகோர்ட்டு ஆகியவற்றில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் சார்பில் அமைதி, அகிம்சை ஆகியவற்றை வலியுறுத்தி வெள்ளை உடையில் சைக்கிள் பேரணி நடந்தது.
பழவந்தாங்கல் மத்திய தொழில் பாதுகாப்பு படை வளாகத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணியை மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பழவந்தாங்கல், மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை, பல்லாவரம் வழியாக சென்ற சைக்கிள் பேரணி, சென்னை விமான நிலையத்தில் முடிவடைந்தது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire