- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

x
தினத்தந்தி 4 Oct 2021 9:25 AM GMT (Updated: 2021-10-04T14:55:08+05:30)


மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தஜிம் அலி ஷேக் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் தஜிம் அலி ஷேக் (வயது 22). இவர், சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள நெடுங்குன்றம், சிவன் கோவில் தெருவில் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கி, கட்டுமான வேலையில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலை கட்டுமான வேலை செய்து கொண்டிருந்தபோது தண்ணீர் வராததால், தண்ணீர் தொட்டியின் உள்ளே இருந்த மின் மோட்டாரை தஜிம் அலி ஷேக் வெளியே எடுத்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தஜிம் அலி ஷேக் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire