ஆர்ப்பாட்டம்
![ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்](https://www.dailythanthi.com/h-upload/uid/nwM0GS6f1ZjLEwK6qHMPTlQCLPhkaIYF.jpg)
x
தினத்தந்தி 4 Oct 2021 8:03 PM GMT (Updated: 4 Oct 2021 8:03 PM GMT)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
விருதுநகர் மாவட்ட தையல் கலைஞர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட தையல் கலைஞர் சங்கத்தின் சார்பில் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்டுதோறும் பள்ளி சீருடைகள் தைப்பதற்கு 5 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பிச்சைக்கனி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)