மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் முக கவசம் அணியாத 4 பேருக்கு அபராதம்


மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் முக கவசம் அணியாத 4 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 4 Oct 2021 9:18 PM GMT (Updated: 4 Oct 2021 9:18 PM GMT)

முக கவசம் அணியாத 4 பேருக்கு அபராதம்

நெல்லை :
நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று மாட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது அங்கு முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 4 பேருக்கு மாநகராட்சி அதிகாரிகள், தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

Next Story