மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் முக கவசம் அணியாத 4 பேருக்கு அபராதம்
தினத்தந்தி 4 Oct 2021 9:18 PM GMT (Updated: 4 Oct 2021 9:18 PM GMT)
Text Sizeமுக கவசம் அணியாத 4 பேருக்கு அபராதம்
நெல்லை :
நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று மாட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது அங்கு முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 4 பேருக்கு மாநகராட்சி அதிகாரிகள், தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire