மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் முக கவசம் அணியாத 4 பேருக்கு அபராதம்

x
தினத்தந்தி 5 Oct 2021 2:48 AM IST (Updated: 5 Oct 2021 2:48 AM IST)
முக கவசம் அணியாத 4 பேருக்கு அபராதம்
நெல்லை :
நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று மாட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது அங்கு முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 4 பேருக்கு மாநகராட்சி அதிகாரிகள், தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





