கஞ்சா வைத்திருந்தவர் கைது

x
தினத்தந்தி 17 Oct 2021 9:11 PM IST (Updated: 17 Oct 2021 9:11 PM IST)
கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்,
மதுரை மாவட்டம் சேடபட்டி போலீசார் செம்பரனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அழகு ரெட்டி பட்டியை சேர்ந்த சந்திரன் என்ற ரவிச்சந்திரன் (வயது 44) என்பவர் விற்பனை செய்வதற்காக 150 கிராம் கஞ்சா வைத் திருந்தபோது ரோந்து சென்ற போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





