சூதாடிய 6 பேர் கைது

x
தினத்தந்தி 17 Oct 2021 11:17 PM IST (Updated: 17 Oct 2021 11:17 PM IST)
சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரையூர்,
வில்லூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரை சேர்ந்த பாண்டீஸ்வரன் (வயது 27), பழனி முருகன் (30), முருகன் (56), பாண்டி (47), கார்த்திக் (25), வெள்ளைசாமி (48) ஆகியோர் அங்குள்ள சமுதாயகூடத்தில் சூதாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து சென்ற போலீசார் சூதாடிய வர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1160-ஐ பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





