- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
லாட்டரி விற்ற 2 பேர் கைது

x
தினத்தந்தி 20 Oct 2021 5:09 PM GMT (Updated: 20 Oct 2021 5:09 PM GMT)


லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது புதிய பஸ்நிலைய பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனை யிட்டபோது அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.500 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிந்தது. அதனையும், லாட்டரி விற்ற பணம் ரூ.650 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக செட்டியார் தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் பத்மநாதன் (வயது47) என்பவரை கைது செய்தனர். இதேபோல, கேணிக்கரை பகுதியில் ரூ.500 மதிப்பிலான லாட்டரிகள் மற்றும் ரூ.525 ஆகியவற்றுடன் இருந்த செட்டியார் தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் பாஸ்கரன் (51) என்பவரை கைது செய்து லாட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire