- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

x
தினத்தந்தி 27 Oct 2021 5:47 PM GMT (Updated: 27 Oct 2021 5:47 PM GMT)


மானாமதுரை அருகே 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரை சேர்ந்தவர் போஸ் (வயது 70). இவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மானாமதுரை வட்ட வழங்கல் அலுவலர் ரேவதிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறையினருடன் சென்று போஸ் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது வீட்டின் உள்புறம் மூடைகளில் மறைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரிசியை பதுக்கி வைத்திருந்த போஸ் மீது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடமும் புகார் அளித்தனர். அவர்கள் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire