திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Oct 2021 11:47 PM IST (Updated: 27 Oct 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 16 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று வரை 213 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 902 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 இதில் 54 ஆயிரத்து 22 பேர் குணமடைந்து உள்ளனர். 667 பேர் உயிரிழந்து உள்ளனர்.
1 More update

Next Story