பள்ளிக்கூடம் அருகில் குப்பை

x
தினத்தந்தி 31 Oct 2021 1:57 AM IST (Updated: 31 Oct 2021 1:57 AM IST)
நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் நடுநிலைப்பள்ளி அருகே நீண்ட நாட்களாக குப்பை அள்ளப்படாமல் உள்ளது.
நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் நடுநிலைப்பள்ளி அருகே நீண்ட நாட்களாக குப்பை அள்ளப்படாமல் உள்ளது. குப்பைகள் தொட்டியில் இருந்து சிதறிக்கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. எனவே பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி பேரூராட்சி அதிகாரிகள் உடனே குப்பையை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





