பள்ளிக்கூடம் அருகில் குப்பை


பள்ளிக்கூடம் அருகில் குப்பை
x
தினத்தந்தி 31 Oct 2021 1:57 AM IST (Updated: 31 Oct 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் நடுநிலைப்பள்ளி அருகே நீண்ட நாட்களாக குப்பை அள்ளப்படாமல் உள்ளது.

நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் நடுநிலைப்பள்ளி அருகே நீண்ட நாட்களாக குப்பை அள்ளப்படாமல் உள்ளது. குப்பைகள் தொட்டியில் இருந்து சிதறிக்கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. எனவே பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி பேரூராட்சி அதிகாரிகள் உடனே குப்பையை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 
1 More update

Next Story