வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

x
தினத்தந்தி 1 Nov 2021 12:03 AM IST (Updated: 1 Nov 2021 12:03 AM IST)
மதுரை அருகே வீடு புகுந்து நகை பணம் திருடப்பட்டது.
மதுரை,
மதுரை புதுவிளாங்குடி கணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயபிரகாஷ் (வயது 40). சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வ
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





