வீதிக்கு வரும் கழிவுநீர்

x
தினத்தந்தி 6 Nov 2021 2:49 AM IST (Updated: 6 Nov 2021 2:49 AM IST)
பவானி தாலுகா வைரமங்கலம் ஊராட்சி குட்டிப்பாளையம் காலனி இந்திரா நகர் பகுதியில் உள்ள சாக்கடை சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் வீதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பவானி தாலுகா வைரமங்கலம் ஊராட்சி குட்டிப்பாளையம் காலனி இந்திரா நகர் பகுதியில் உள்ள சாக்கடை சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் வீதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே சாக்கடையை சுத்தம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனசேகரன், குட்டிப்பாளையம் காலனி.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





