கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

x
தினத்தந்தி 18 Dec 2021 2:34 AM IST (Updated: 18 Dec 2021 2:34 AM IST)
கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் வனத்துைற, வருவாய்த்துறை, காவல்துறை என 3 சோதனை சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கும், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கும் வரும் அனைத்து வாகனங்களும் இந்த சோதனை சாவடிகளை கடந்துதான் செல்ல வேண்டும். இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ளது. அதனால் அங்கிருந்து வரும் வாகனங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்த பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





