முதியவர் தீக்குளித்து தற்கொலை

x
தினத்தந்தி 31 Dec 2021 10:40 PM IST (Updated: 31 Dec 2021 10:40 PM IST)
முதியவர் தீக்குளித்து தற்கொலை
போத்தனூர்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேர்ந்தவர் வீரப்பன் (வயது70). இவர் கடந்த 1½ ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிய வருகிறது இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வீரப்பன் நேற்று இரவு திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





