கல்லூரி மாணவி தற்கொலை

x
தினத்தந்தி 9 Jan 2022 10:02 PM IST (Updated: 9 Jan 2022 10:02 PM IST)
கல்லூரி மாணவி தற்கொலை
கணபதி
கோவை கணபதி சங்கனூர் ரோடு நேருஜி வீதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களது மகள் சுவர்ணஸ்ரீ(வயது 18). பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது தாயார் கொடுத்த பணத்தை சுவர்ணஸ்ரீ தொலைத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அவரை மாரியம்மாள் கண்டித்தார். இதில் மனமுடைந்த சுவர்ணஸ்ரீ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





