தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 418 பேருக்கு கொரோனா


தர்மபுரி மாவட்டத்தில்  மேலும் 418 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Jan 2022 9:57 PM IST (Updated: 24 Jan 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 418 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று 418 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்ட 169 பேர் நேற்று குணமடைந்தனர். தொற்று பாதிக்கப்பட்ட 2128 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 32,406 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 281 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 More update

Next Story