- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவிற்கு கொரோனா

x
தினத்தந்தி 24 Jan 2022 4:50 PM GMT (Updated: 24 Jan 2022 4:50 PM GMT)


முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜாவுக்கு கடந்த 2 தினங்களாக அதிக காய்ச்சல், உடல்வலி மற்றும் தலைவலி இருந்தது. இதைதொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் அவர், ஒரு வார காலத்துக்கு தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு எடுத்துள்ளார். இவர் 2 கொரோனா தடுப்பூசியும், 3-வதாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளார். இந்த தகவலை அவரது உதவியாளர் சிவகுமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire