முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவிற்கு கொரோனா

x
தினத்தந்தி 24 Jan 2022 10:20 PM IST (Updated: 24 Jan 2022 10:20 PM IST)
முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜாவுக்கு கடந்த 2 தினங்களாக அதிக காய்ச்சல், உடல்வலி மற்றும் தலைவலி இருந்தது. இதைதொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் அவர், ஒரு வார காலத்துக்கு தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு எடுத்துள்ளார். இவர் 2 கொரோனா தடுப்பூசியும், 3-வதாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளார். இந்த தகவலை அவரது உதவியாளர் சிவகுமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





