- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

x
தினத்தந்தி 25 Jan 2022 5:12 PM GMT (Updated: 25 Jan 2022 5:12 PM GMT)


திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியில் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியில் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
கோவில் நிலம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடியில் வீரட்டேஸ்வரர் வகையறா கோவிலுடன் இணைந்த வண்ணமுடைய அய்யனார் கோவில் உள்ளது. வீரட்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்து இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
மீட்பு
இதன்பேரில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராஜா போலீசார் உதவியுடன் நிலத்தை மீட்டு கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தார். பொதுமக்கள் அறியும் வகையில் இந்த இடத்தில் விளம்பர பலகை அமைத்து உள்ளனர். இந்த இடத்தின் பரப்பளவு சுமார் 1 ஏக்கர் இருக்கும் என செயல் அலுவலர் ராஜா கூறினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire