மேலும் 183 பேருக்கு கொரோனா தொற்று


மேலும் 183 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 26 Jan 2022 12:50 AM IST (Updated: 26 Jan 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 183 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 183 பேர் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,604 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 265 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 17,246 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 1,093 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,036 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
1 More update

Next Story