- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகிக்கு கொரோனா

x
தினத்தந்தி 25 Jan 2022 7:42 PM GMT (Updated: 25 Jan 2022 7:42 PM GMT)


ராஜேந்திரபாலாஜி மீது புகார் அளித்த அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்,
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி பணமோசடி புகார் அளித்திருந்தார்.
இவர் மீதும் பணமோசடி புகார் அளிக்கப்பட்டதால், விஜயநல்லதம்பியை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்தநிலையில் விஜயநல்ல தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மதுரையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire