- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விபத்தில் ஒருவர் சாவு

x
தினத்தந்தி 26 Jan 2022 5:56 PM GMT (Updated: 26 Jan 2022 5:56 PM GMT)


திருப்பத்தூரில் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த அப்துல்லா மகன் சையதலி (வயது49). இவர் நேற்று இரவு திருப்பத்தூர் அருகே காரையூர் செல்லும் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது காரையூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த காரையூரை சேர்ந்த நாகராஜ் மகன் ராஜா (29) எதிரே வாகனம் வந்ததால் நிலை தடுமாறி அப்துல்லா மீது மோதி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராஜா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire