- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

x
தினத்தந்தி 26 Jan 2022 9:00 PM GMT (Updated: 26 Jan 2022 9:00 PM GMT)


திருவாரூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது ெசய்யப்பட்டாா்.
வாலிபா் கைது
திருவாரூர் அருகே உள்ள ஓடாச்சேரி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ராஜராஜ சோழன் (வயது 27). கொத்தனார். இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஒரு வயலி்ல் தனியாக வேலை பார்த்து கொண்டிருந்த 55 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண், திருவாரூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராஜராஜ சோழன் பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜராஜ சோழனை கைது செய்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire