பறக்கும் படையினர் வாகன சோதனை

x
தினத்தந்தி 28 Jan 2022 5:30 PM (Updated: 28 Jan 2022 5:30 PM)


பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர்.
அரவக்குறிச்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அதன்படி அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்று வரும் வாகனங்களை தேர்தல் பறக்கும் படை அலுவலர் சாகுல் ஹமீது தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire