- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
2-வது நாளில் ஒருவர் வேட்பு மனு தாக்கல்

x
தினத்தந்தி 29 Jan 2022 5:00 PM GMT (Updated: 29 Jan 2022 5:00 PM GMT)


வேதாரண்யம் நகராட்சியில் 2-வது நாளில் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வெளிப்பாளையம்,:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19- ந்தேதி நடக்கிறது.. நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகளுக்கும், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு, திட்டச்சேரி ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நேற்று 2-வது நாளில் வேதாரண்யம் நகராட்சி 13-வது வார்டில் சுயேச்சையாக ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். நாகை நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளிலும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire