- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான இடம்

x
தினத்தந்தி 29 Jan 2022 5:47 PM GMT (Updated: 29 Jan 2022 5:47 PM GMT)


சேத்துப்பட்டில் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட வருவாய் அலவலர் பிரியதர்ஷினி ஆய்வு செய்தார்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அரசுக்கு சொந்தமான இடத்தை திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.பிரியதர்ஷினி நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், சமூக நலத்துறை தாசில்தார் குமாரசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் திருநாவுக்கரசு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக சேத்துப்பட்டு தாசில்தார் அலுவலக வளாகத்தில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.பிரியதர்ஷினி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire