- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மூதாட்டி பலி

x
தினத்தந்தி 30 Jan 2022 5:56 PM GMT (Updated: 30 Jan 2022 5:56 PM GMT)


தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே மேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பிச்சையம்மாள் (வயது80). இவருக்கு குழந்தைகள் இல்லை. ஆறுமுகத்தின் 2-வது மனைவி நல்லமாள். மகன் கலைச்செல்வன் (36). இவர் தனது தாய், மனைவி குழந்தைகளுடன் மதுரை மாவட்டம் இளமனூரில் வசித்து வருகிறார். இந்தநிலையில், இளமனூரில் இருந்து குடி போதையில் ஆட்டோவில் மேல்குடி கிராமத்திற்கு பெரியம்மா பிச்சையமாள் வீட்டிற்கு கலைச்செல்வன் வந்துள் ளார். அங்கு அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த போது வந்த பிச்சை யம்மாள் கலைச்செல்வனின் கால் தடுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மானாமதுரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire