கார் கண்ணாடியை உடைத்து 4 செல்போன்கள் திருட்டு


கார் கண்ணாடியை உடைத்து 4 செல்போன்கள் திருட்டு
x

மதுரையில் கார் கண்ணாடிைய உடைத்து 4 செல்போன்கள் திருடப்பட்டன.

மதுரை,

மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக இருப்பவர் சந்தியா (வயது 24). சம்பவத்தன்று இவர், விளக்குத்தூண் பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர், காரின் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்த 4 செல்போன்களை திருடிவிட்டு சென்றார். இதுகுறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story