புதிதாக 185 பேருக்கு கொரோனா


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 31 Jan 2022 10:09 PM IST (Updated: 31 Jan 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக 185 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 186 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1,726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 More update

Next Story