வீட்டில் 7 பவுன் நகை திருட்டு


வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 25 Feb 2022 10:28 PM IST (Updated: 25 Feb 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் 7 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்புவனம், 
பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது அரசனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி (வயது 43). இவர் சிவகங்கை அருகே கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகி றார். இவரது வீட்டு கதவு உடைத்து பீரோவில் 6¾ பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக் கண்ணன் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
1 More update

Next Story