விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்

தேவகோட்டை, 
தேவகோட்டை அருகே உள்ள மீனாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சென்னையில் வேலை செய்து வருகிறார்.  இவருடைய மனைவி கவிதா (வயது 44). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று கவிதா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது தொடர்பாக தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story