மலைக்கிராமங்களில் நில அளவீடு

x
தினத்தந்தி 20 April 2022 11:07 PM IST (Updated: 20 April 2022 11:07 PM IST)
மலைக்கிராமங்களில் நில அளவீடு
வால்பாறை
கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தனி தாசில்தார் முருகேசன் தலைமையில் காடம்பாறை, கவர்க்கல், சிங்கோனா ஆகிய மலைக்கிராமங்களை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு வன உரிமை அனுபவ பட்டா வழங்குவதற்கு நில அளவை செய்யப்பட்டது.
ஏற்கனவே வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வன உரிமை அனுபவ பட்டா வழங்குவதற்கு நில அளவை செய்யப்பட்ட நிலையில், விடுபட்ட மேற்கண்ட 3 மலைக்கிராமங்களிலும் நில அளவை செய்யப்பட்டது. இந்த நில அளவை பணியின்போது வட்ட சார்பு ஆய்வாளர்(நில அளவை) சுபாஷ், மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





