மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

x
தினத்தந்தி 23 April 2022 8:52 PM IST (Updated: 23 April 2022 8:52 PM IST)
மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
பொள்ளாச்சி
உலக புவி தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், பரமேஸ்வரன் மற்றும் போலீசார் பல்வேறு வகையான பழ மரக்கன்றுகளை நட்டனர். மேலும், மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





