சிறந்த காவல் மாவட்டமாக தேர்வு

x
தினத்தந்தி 18 May 2022 6:45 PM IST (Updated: 18 May 2022 6:45 PM IST)
தமிழகத்தில் இ-ஆபிஸ் முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தை ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த காவல் மாவட்டமாக தேர்வு செய்து, டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த சான்றிதழை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம்.
தமிழகத்தில் இ-ஆபிஸ் முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தை ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த காவல் மாவட்டமாக தேர்வு செய்து, டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த சான்றிதழை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





