உத்திர பிரதேசம்: தனது ஆட்சியின் 100 நாள் சாதனைகளை வெளியிட்ட யோகி ஆதித்யநாத்

கோப்புப்படம்
தனது 2-வது ஆட்சியின் 100 நாள் சாதனைகளை உத்திர பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வெளியிட்டார்
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. யோகி ஆதித்யநாத், 2-வது தடவையாக முதல்-மந்திரி ஆனார்.
அவரது 2-வது ஆட்சிக்காலம், 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, நேற்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், தனது அரசின் 100 நாள் சாதனை அறிக்கையை யோகி ஆதித்யநாத் வெளியிட்டார். சாதனைகள் அடங்கிய குறும்படமும் திரையிடப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





