- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஷ்மீர்: ஆய்வின்போது பணியில் இல்லாத 14 அரசு ஊழியர்கள் அதிரடி பணியிடை நீக்கம்



காஷ்மீரில் திடீர் ஆய்வின்போது பணியில் இல்லாத 14 அரசு ஊழியர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஜம்மு,
காஷ்மீரில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பலர் சரிவர பணிக்கு வருவதில்லை என்ற புகார் எழுந்தது.
அதையடுத்து, பூஞ்ச் மாவட்ட துணை கமிஷனர் இந்தர்ஜீத், கூடுதல் துணை கமிஷனர் தாகிர் முஸ்தபா மாலிக் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அந்த குழுவினர், பூஞ்ச் மாவட்ட அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது முறையான விடுப்புக் கடிதம் இன்றி ஊழியர்கள், அதிகாரிகள் பலர் பணிக்கு வராதது தெரியவந்தது.
அதையடுத்து அதிகாரிகள் உள்பட 14 அரசு ஊழியர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire