டெல்லி-ஜெய்ப்பூர் சாலையை முற்றுகையிட்ட 200 பேர்.. போலீசார் மீது கற்களை வீசியதால் பரபரப்பு

ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவு அமைக்க கோரி 200- க்கும் மேற்பட்டோர் டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றனர்.
புதுடெல்லி,
இந்திய ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவு அமைக்க கோரி 200- க்கும் மேற்பட்டோர் டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றனர்.
கெர்கி தௌலா சுங்கச்சாவடியில் இதற்காக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் திரண்டு டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றனர்.
இதனை தடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது, சிலர் அவர்கள் மீது கற்களை வீசி தாக்க துவங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





