ம.பி. விவசாயிகள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷடவசமானது மத்திய மந்திரி ராதாமோகன் சிங்

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன் சிங் கூறியுள்ளார்.
பாட்னா,
யோகா குரு பாபா ராம்தேவ் பீகாரில் உள்ள மோதிஹாரியில் 3 நாள் யோகா முகாம் நடத்தி வருகிறார். இந்த முகாமிற்கு மத்திய விவசாயத்துறை மந்திரி வந்து யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:
விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஏராளமான திட்டங்களை கொண்டுள்ளது. விவசாயிகளின் நலனிற்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மிகவும் துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
யோகா குரு பாபா ராம்தேவ் பீகாரில் உள்ள மோதிஹாரியில் 3 நாள் யோகா முகாம் நடத்தி வருகிறார். இந்த முகாமிற்கு மத்திய விவசாயத்துறை மந்திரி வந்து யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:
விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஏராளமான திட்டங்களை கொண்டுள்ளது. விவசாயிகளின் நலனிற்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மிகவும் துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story