- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜார்க்கண்டில் டிரக்- ஆட்டோ ரிக்ஷா மோதல்: 11 பேர் பலி, 5 பேர் காயம்

x
தினத்தந்தி 14 Jan 2018 8:30 PM GMT (Updated: 14 Jan 2018 6:38 PM GMT)


ஜார்க்கண்ட் மாநிலம் கம்லா மாவட்டத்தில் டிரக்- ஆட்டோ ரிக்ஷா மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் பலியாகினர். #tamilnews
கம்லா,
ஜார்கண்ட் மாநிலம் கம்லா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 43-ல் டிரக்- ஆட்டோ ரிக்ஷா நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். பல்மடிபா என்ற கிராமம் அருகே இரவு 8.30 மணியளவில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்தவர்களில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயம் அடைந்த 5 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள உள்ளூர் போலீசார், விபத்துக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire