ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கு: மேலும் ஒருவரை கைது செய்த அமலாக்கத்துறை
ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கில் மேலும் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
9 April 2024 7:42 AM GMTஜார்க்கண்ட்: ஸ்டீல் ஆலையில் தீ விபத்து; 21 தொழிலாளர்களுக்கு சிகிச்சை
ஜாரக்கண்டின் உருக்காலையில், கியாஸ் குழாயில் பராமரிப்பு பணிகள் நடந்தபோது குழாய் ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு, புகை ஆலை முழுவதும் பரவியது.
6 April 2024 3:15 PM GMTபா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜெய் பிரகாஷ் பாய் படேல் காங்கிரசில் இணைந்தார்
ஜெய் பிரகாஷ் பாய் படேல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் எம்.பி. டெக் லால் மஹ்தோவின் மகன் ஆவார்.
20 March 2024 10:47 AM GMTஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரியின் அண்ணி சீதா சோரன் பா.ஜ.க.வில் இணைந்தார்
சீதா சோரன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரான ஷிபு சோரனின் மகன் துர்கா சோரனின் மனைவி ஆவார்.
19 March 2024 9:54 AM GMTஇந்தியர்கள் எல்லோரையும் குறை சொல்லவில்லை: பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் பெண் பேட்டி
அமைதியாகவும் அழகாகவும் இருந்ததால் இரவில் தங்குவதற்கு அந்த இடத்தை தேர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின் பெண் தெரிவித்தார்.
6 March 2024 6:58 AM GMTஸ்பெயின் சுற்றுலா பயணிக்கு நேர்ந்த கொடூரம்.. இந்தியர்கள் வெட்கப்படவேண்டும்: சின்மயி வேதனை
சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரிச்சா சதா உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
6 March 2024 6:01 AM GMTபாதிக்கப்பட்ட ஸ்பெயின் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய ஜார்க்கண்ட் அரசு
பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 March 2024 6:02 AM GMTகவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பா.ஜ.க. எம்.பி. அரசியலில் இருந்து விலகல்
பருவநிலை மாற்றம் தொடர்பாக பணியாற்றவுள்ளதால் அரசியலில் இருந்து விலகுவதாக ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
2 March 2024 11:31 AM GMTவெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
தடுக்க முயன்ற பெண்ணின் கணவரையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
2 March 2024 7:06 AM GMTஜார்க்கண்டில் ரூ.35ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
சிந்த்ரி உர ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் இந்தியா யூரியாவில் தன்னிறைவு பெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
1 March 2024 10:53 AM GMTஜார்க்கண்ட்: தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள் மீது மோதிய ரெயில் - 2 பேர் பலி
ஜார்க்கண்ட்டில் தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள் மீது ரெயில் மோதிய சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்
29 Feb 2024 12:31 AM GMTஜார்க்கண்ட் ரெயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்..! ரெயில் மோதி பலர் பலியானதாக தகவல்
பயணிகள் சிலர் ரெயிலில் இருந்து பிளாட்பாரத்தில் இறங்குவதற்கு பதிலாக மறுபுறம் இறங்கியபோது மற்றொரு ரெயில் மோதியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
28 Feb 2024 3:47 PM GMT